/* */

அத்தாணியில் பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு

ஈரோடு மாவட்டம் அத்தாணி அருகே உள்ள கருப்பகவுண்டன்புதூரில் பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

அத்தாணியில் பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு
X
அத்தாணியில் பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நகை பறிப்பு

ஈரோடு மாவட்டம், அத்தாணி கருப்பகவுண்டன்புதூரை சேர்நதவர் சக்திவேல். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 50). நேற்று முன்தினம் மதியம் சக்திவேல் வெளியே சென்ற நிலையில், விஜயலட்சுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இதை நோட்டமிட்ட மர்ம நபர், வீட்டில் நுழைந்து விஜயலட்சுமியின் கழுத்தில் இருந்த 7 பவுன் தங்க தாலி சங்கிலியை பறித்து கொண்டு தப்பியோடியுள்ளார். இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து, குற்றவாளியை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 20 Aug 2022 4:30 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  2. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  3. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  4. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  5. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  6. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  7. கடையநல்லூர்
    தமிழகக் கேரள எல்லைப் பகுதியில் விளை நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு...
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு
  9. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!
  10. திருவள்ளூர்
    தனியார் நிதி நிறுவன ஊழியர் மீது மிளகாய் பொடி தூவி அரிவாள் வெட்டு!