/* */

ஈரோடு மாவட்டத்தில் இன்று புதிதாக 813 பேருக்கு கொரோனா

இன்று மட்டும் 1,017 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் இன்று புதிதாக 813 பேருக்கு கொரோனா
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் சற்று குறைந்து வருகிறது. நேற்று 4 ஆயிரத்து 502 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 924 பேருக்கு தொற்று உறுதியானது. இந்த நிலையில் இன்று புதிதாக 813 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 28 ஆயிரத்து 681 ஆக உயர்ந்தது. இதில் 1 லட்சத்து 19 ஆயிரத்து 550 பேர் குணமடைந்தனர். இன்று மட்டும் 1,017 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். தற்போது 8 ஆயிரத்து 406 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 725 பேர் பலியாகி உள்ளனர்.

Updated On: 2 Feb 2022 5:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!