/* */

ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் அம்பேத்காரின் 65 வது நினைவு தினம் அனுசரிப்பு

ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் சட்ட மேதை அம்பேத்காரின் 65 வது நினைவு தினம் கடை பிடிக்கப்பட்டது.

HIGHLIGHTS

ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் அம்பேத்காரின் 65 வது நினைவு தினம் அனுசரிப்பு
X

ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில்  அம்பேத்காரின் 65 வது நினைவு தினம் கடை பிடிக்கப்பட்டது.

ஈரோடு மணல் மேட்டில் உள்ள தெற்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலையத்தில் சட்ட மேதை அம்பேத்கார் அவர்களின் 65 வது நினைவுதினம் கடைபிடிக்கப்பட்டு மாநகர செயலாளர் சுப்பிரமணி தலைமையில் அவரது படத்திற்கு மாலை அணிவித்தும் மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவன துலைவர் குறிஞ்சி சிவக்குமார், திமுக மாநில நெசவாளர் அணி செயலாளர் சச்சிதானந்தம், துனை செயலாளர்கள் செந்தில்குமார், சின்னையன், முன்னாள் மேயர் குமார் முருகேஷ், கொல்லம்பாளையம் பகுதி செயலாளர் லட்சுமனகுமார், முன்னாள் மாமன்ற உறுப்பினர் காட்டு சுப்பு (எ) சுப்பிரமணி, நால்ரோடு சண்முகம், தலைமைகழக பேச்சாளர் இளையகோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 6 Dec 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  2. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  3. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  4. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  5. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  6. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  8. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  9. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  10. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?