/* */

பென்னாகரம் அருகே மனைவி மாயம், கணவன் போலீசில் புகார்

பென்னாகரம் அருகே 3 குழந்தைகளின் தாய் மாயமானதாக, கணவன் போலீசில் புகார் செய்தாார்.

HIGHLIGHTS

பென்னாகரம் அருகே மனைவி மாயம், கணவன் போலீசில் புகார்
X

பைல் படம்

தர்மபுரி மாவட்டம் பென்னகரம் கோடுப்பட்டியை பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் வயது (36.), கூலித்தொழிலாளி. இவருக்கு சந்திரா.என்ற மனைவியும் அஜய், ஆகாஷ்,. மற்றும் சர்மிளாவை மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி சந்திரா வீட்டில் இருந்த குழந்தைகளை அழைத்துக்கொண்டு கடைக்கு செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த மகேந்திரன் அக்கம் பக்கம் மற்றும் வீடுகள் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் பென்னாகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Updated On: 27 Aug 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  2. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  10. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!