/* */

வத்தல்மலையில் ஊடு பயிராக கஞ்சா செடிகள்; தந்தை, மகன் கைது

வத்தல்மலையில் ஊடு பயிராக கஞ்சா செடிகளை பயிட்டு வந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

வத்தல்மலையில் ஊடு பயிராக கஞ்சா செடிகள்; தந்தை, மகன் கைது
X

கைதான தங்கவேல்.

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பொம்மிடி காவல் உதவி ஆய்வாளர் துர்கைசாமி தலைமையிலான போலீசார் வத்தல்மலையில் உள்ள பெரியூர்,சின்னாங்காடு ஆகிய பகுதிகளில் போதை பொருள் ஒழிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது சின்னாங்காடு பகுதியில் உள்ள விவசாயி தங்கவேல் வயது 58., மற்றும் மகன் சிங்காரம் வயது 33., ஆகிய இருவரும் அவர்களின் விவசாய தோட்டத்தில் வெண்பூசணி பயிரிடப்பட்டதில் கஞ்சா ஊடுபயிராக பயிரிட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து தந்தை, மகன் ஆகிய இருவரையும் பொம்மிடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 22 Aug 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. வீடியோ
    களம் இறங்கிய NSG Commandos | அலறும் மம்தாவின் Trinamool Congress |...
  3. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  4. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  5. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  6. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  7. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  8. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  9. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  10. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...