/* */

அரூர் பகுதிகளில் மது விற்பனை செய்த 7 பெண்கள் உட்பட 10 பேர் கைது

அரூர் உட்கோட்ட பகுதிகளில் மது விற்பனை செய்த ஏழு பெண்கள் உட்பட பத்து பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

அரூர் பகுதிகளில் மது விற்பனை செய்த 7 பெண்கள் உட்பட 10 பேர் கைது
X
பைல் படம்

தர்மபுரி மாவட்டம், அரூர் உட்கோட்ட காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியின்போது மது பாட்டில்கள் விற்பனை செய்ததாக ஏழு பெண்கள் உட்பட பத்து பேரை கைது செய்தனர்.

அரூர் அடுத்த அச்சல்வாடியில் மது விற்றதாக கலா, (41) அம்பிகா, (45), மோகன்ராஜ், (29), ஆகிய மூன்று பேரை அரூர் போலீசார் கைது செய்தனர்.

அதே போல், தென்கரைகோட்டையில் மது விற்ற செல்வி, (47)ராஜா, (55,) கோபிநாதம்பட்டி சாந்தி, (70)செல்வி, (65,) கொக்கராப்பட்டி கலா, (64,) ஆத்துார் சுகுமார், (33,) குருபரஹள்ளி லோகம்மாள், (50,) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 639 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Updated On: 26 Dec 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!