/* */

தொப்பூர் அருகே மரத்தில் இருந்து விழுந்து தொழிலாளி பரிதாப சாவு

தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அருகே மரத்தில் இருந்து விழுந்து தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

HIGHLIGHTS

தொப்பூர் அருகே மரத்தில் இருந்து விழுந்து தொழிலாளி பரிதாப சாவு
X

கோப்பு படம்

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த கெங்கலாபுரத்தை சேர்ந்தவர் அபிமன்னன் வயது 60. கூலி தொழிலாளி. இவரின் வீட்டின் அருகே புளிய மரம் உள்ளது.இதில் குரங்குகள் தொல்லையால் புளிய மரத்தின் மேல் ஏறி கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தார்.

அப்போது கால் தவறி கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அவர் உயிரிழந்தார். இவருக்கு காமாட்சி என்ற மனைவியும், ஐஸ்வர்யா என்ற ஒரு மகளும் உள்ளனர்.

Updated On: 5 Oct 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  2. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  3. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  4. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  5. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  6. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  8. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  9. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  10. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?