/* */

கிரானைட் கொள்ளைக்கு உடனடியாக முடிவு கட்ட வேண்டும்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் கிரானைட் கொள்ளைக்கு முடிவு கட்ட வேண்டும் எனவும், கிரானைட் வளங்களை பாதுகாப்பதில் அரசு விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

HIGHLIGHTS

கிரானைட் கொள்ளைக்கு உடனடியாக முடிவு கட்ட வேண்டும்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
X

சென்னை உயர்நீதி மன்றம் (பைல் படம்)

தமிழகத்தில் கிரானைட் கொள்ளைக்கு முடிவு கட்ட வேண்டும் எனவும் கிரானைட் வளங்களை பாதுகாப்பதில் அரசு விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் அனுமதி இல்லாமல் செயல்படும் குவாரிகளுக்கு எதிராக சரவணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றினை தொடர்ந்திருந்தார்.

மனுவில் தருமபுரி பகுதிகளில் கிடைக்கும் கனிமங்கள் சட்டவிரோதமாக எடுக்கப்படுவதை தடுக்க உத்தரவிட வேண்டும் என்று வழக்கு தொடுத்திருந்தார்.

இன்று வழக்கை விசாரித்த நீதிபதிகள் தமிழகத்தில் நடைபெறும் கிரானைட் கொள்ளைக்கு தமிழக அரசு உடனடியாக முடிவு கட்ட வேண்டும்.

மேலும் அரூர் வட்டாட்சியர் சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமெனவும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Updated On: 30 Jun 2021 1:34 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  3. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  5. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  6. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  7. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!