/* */

பல்லாவரத்தில் குடிபோதையில் தகராறு: அண்ணனை அடித்து கொன்ற தம்பி கைது

பல்லாவரத்தில், குடி போதையில் தாயிடம் பிரச்சனை செய்த அண்ணனை, அடித்து கொன்ற தம்பியை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

பல்லாவரத்தில் குடிபோதையில் தகராறு: அண்ணனை அடித்து கொன்ற தம்பி கைது
X

சென்னை, பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர். இவர், சிவராஜ் மது அருந்திவிட்டு அடிக்கடி தன் தாய் மற்றும் குடும்பத்தாரிடம் ரகளை ஈடுபட்டதாக கூறப்படுகிறது சம்பவத்தன்று, வழக்கம்போல ரகளையில் ஈடுபட்ட சிவராஜ்குமாருக்கும், அவரது தம்பி பிரகாசுக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

இதில், ஆவேசமைடைந்த பிரகாஷ், கட்டையால் தாக்கியதில், சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து சிவராஜ், உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார், பிரகாஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 19 Oct 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  3. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  7. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  8. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  9. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  10. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது