/* */

செங்குன்றம் அரசு நடுநிலைப் பள்ளியில் 6 அடி நீள பாம்பு மீட்பு

செங்குன்றம் அரசு நடுநிலைப் பள்ளியில் 6 அடி நீள பாம்பை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.

HIGHLIGHTS

செங்குன்றம் அரசு நடுநிலைப் பள்ளியில் 6 அடி நீள பாம்பு மீட்பு
X

செங்குன்றம் அரசு நடுநிலைப் பள்ளியில் 6 அடி நீள பாம்பை பிடித்த தீயணைப்புத்துறையினர்.

சென்னை செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் அரசு நடுநிலைப்பள்ளியில் இன்று காலை சாரை பாம்பு ஒன்று நெளிந்து கொண்டிருப்பதை கண்ட மாணவர்களும் ஆசிரியர்களும் அலறியடித்து ஓடினர்.

பின்னர் அங்கிருந்தவர்கள் செங்குன்றம் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி மதிற்சுவர் பொந்துக்குள் ஒளிந்து கொண்டிருந்த ஆறடி நீள சாரைப்பாம்பை ஒருவழியாக பிடித்தனர்.

சாரைப் பாம்பு பிடிபட்டதும் அங்குள்ள மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். பிடிபட்ட சாரைப்பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்படும் என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

Updated On: 31 March 2022 4:30 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு