/* */

கொரோனாவை அழிக்க ஸ்ரீ ஐஸ்வர்ய கோலவிழி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

ஒமிக்ரான் மற்றும் கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்க ஸ்ரீ ஐஸ்வர்ய கோலவிழி அம்மனுக்கு சிறப்பு மஹா ருத்ரா அபிஷேகம் நடைபெற்றது

HIGHLIGHTS

கொரோனாவை அழிக்க ஸ்ரீ ஐஸ்வர்ய கோலவிழி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை
X

ஸ்ரீ ஐஸ்வர்ய கோலவிழி அம்மன் கோயிலில் கொரோனா தொற்றை அழிக்க சிறப்பு பூஜை நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், சோழிங்கநல்லூர் அடுத்த கிழக்கு கடற்கரை சாலை வெட்டுவாங்கனி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஐஸ்வர்ய கோலவிழி அம்மன் ஆலயத்தில் மஹா ருத்ரா அபிஷேகம் நடைபெற்றது.

சுமார் 22 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலயத்தில் இருக்கும் ஸ்ரீ ஐஸ்வர்ய கோலவிழி அம்மனை ஆயுர்தேவி என்று பக்தர்கள் அழைப்பார்கள் என்றும் எனவே உலகை அச்சுருத்தி வரும் ஒமிக்ரான் மற்றும் கொரோனா போன்ற நோய்களில் இருந்து மக்களை பாதுகாக்கப்பட இச்சிறப்புமிக்க விசேஷ ருத்ரா அபிஷேகம் நடைபெற்றதாக ஆலயத்தின் சார்பில் தெரிவித்துக் கொண்டனர்.

மேலும் அதனை தொடர்ந்து அம்மனுக்கு 11 விதமான அபிஷேகங்கள், மஹா தீபாரதனைகள், மஹா கணபதி பூஜைகள், மஹா சங்கல்பம் மற்றும் பல்வேறு பூஜைகளும் யாகங்களும் செய்யப்பட்டன. குறிப்பாக குழந்தையின்றி தவிக்கும் தம்பதிகளுக்கு குழந்தை வரம் கிடைப்பதாகவும், வேலையின்றி தவிப்பவர்களுக்கு வேலை கிடைக்கப்பெறுவதாகவும் மனக்குறையோடு வரும் பக்தர்கள் நிறைவோடு செல்லும் சிறப்பு ஸ்ரீ ஐஸ்வர்ய கோலவிழி அம்மன் ஆலயத்திற்க்கும் இருப்பதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

Updated On: 13 Dec 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு