/* */

திருமலைவையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் தரிசனம் ரத்து

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, திருமலைவையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

திருமலைவையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் தரிசனம் ரத்து
X

பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் 

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழக அரசு திருக்கோயில்களில் வெள்ளி சனி ஞாயிறு பக்தர்கள் தரிசனத்திற்கு தடைவிதித்துள்ளது. அதனை செயல்படுத்தும் விதமாக படாளம் அருகே உள்ள திருமலை வையாவூர் ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் அக்டோபர் 31 வரை பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று கோயில் செயல் அலுவலர் இரா.சரஸ்வதி செய்திக்குறிப்பில் தகவல் தெரிவித்துள்ளார்.

அத்துடன், வெள்ளி, சனி, ஞாயிறு, ஆகிய மூன்று நாட்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.ஆ கவே பொதுமக்கள் அரசின் உத்தரவை ஏற்று ஒத்துழைப்பு தருமாறு, கோவில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Updated On: 18 Sep 2021 8:57 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  3. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  7. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  8. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  9. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  10. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது