/* */

கல்குவாரிக்கு எதிர்ப்பு- கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

கல்குவாரிக்கு எதிர்ப்பு- கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு
X

மதுராந்தகம் அருகே புதிதாக அமைக்கப்பட்ட கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தலை புறக்கணித்து கருப்புக்கொடி ஏந்தி அறவழி போராட்டத்தை பொதுமக்கள் நடத்தி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே குன்னத்தூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள கல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தச்சூர் நீலமங்கலம் குன்னத்தூர் உள்ளிட்ட கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களும் ஆண்களும் தச்சூர் செங்கல்பட்டு சாலையில் 5 கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து கருப்புக்கொடி ஏந்தி அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த கல்குவாரியால் காற்று மாசு அதிகரிக்கும் நீர் ஆதாரம் பாதிக்கப்படும். குறிப்பாக ஆளும் கட்சிக்கு சம்பந்தப்பட்ட கல்குவாரி என்பதால் அரசு அதிகாரிகள் மெத்தனம் காட்டுவதாக அப்பகுதி வாழ் பொதுமக்கள் சரமாரி குற்றச்சாட்டு வைக்கின்றனர். மேலும் இதில் இயக்கப்படும் லாரிகளால் விபத்துக்கள் ஏற்படுவதுடன் மக்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதை வலியுறுத்தி அறவழிப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Updated On: 12 March 2021 2:56 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு