/* */

அரியலூர்:108 ஆம்புலன்ஸ் மூலம் 26,344 பேருக்கு கடந்தாண்டு முதலுதவி

அரியலூர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் 26,344 பேர் முதலுதவி பெற்றுள்ளனர் என மாவட்ட மேலாளர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

அரியலூர்:108 ஆம்புலன்ஸ்  மூலம் 26,344 பேருக்கு கடந்தாண்டு முதலுதவி
X

அரியலூர் மாவட்டத்தில் கடந்தாண்டு (2021) 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் 26,344 பேர் முதலுதவி சிகிச்சை பெற்றுள்ளனர் என ஆம்புலன்ஸ் சேவை மாவட்ட மேலாளர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் சேவை அரியலூர் மாவட்ட மேலாளர் அறிவுக்கரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்

அரியலூர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் 18 சேவை செய்து வருகின்றன. அவற்றின் மூலம் கடந்தாண்டு 7,876 கருவுற்ற தாய்மார்கள் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அதில் பயணத்தின் போது 23 பிரசவங்கள் ஆம்புலன்ஸில் நடந்துள்ளன. சாலை விபத்துகளில் காயமடைந்த 2,980 பேர், கரோனா தடுப்பு நடவடிக்கையின் போது 4,236 பேர், பேர். விஷம் குடித்தவர்கள் 1,299 பேர், வயிற்றுவலி, விலங்குகளால் தாக்கப்பட்டவர்கள், மாரடைப்பு, மூச்சுத்திணறல், பக்கவாதம், தற்கொலைக்கு முயன்றவர்கள் மற்றும் இதர சிறு பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் என 9,953 பேர் என அரியலூர் மாவட்டத்தில் 26,344 பேர் முதலுதவி சிகிச்சை மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கப்பட்டனர்.

2020 ம் ஆண்டை காட்டிலும் கடந்தாண்டு 21 சதவீதம் பேர் ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தியுள்ளனர் என்றார்.

Updated On: 16 Jan 2022 10:57 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  5. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  6. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  7. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  8. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  9. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  10. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...