/* */

You Searched For "#நாமக்கல்செய்திகள்"

குமாரபாளையம்

சிகிச்சைக்கு உதவிய பாடகி ஷிவாங்கிக்கு நேரில் நன்றி தெரிவித்த...

குமாரபாளையம் சிறுமி மித்ராவின் சிகிச்சைக்கு உதவிய பாடகி ஷிவாங்கிக்கு பெற்றோர் நன்றி தெரிவித்தனர்

சிகிச்சைக்கு உதவிய பாடகி   ஷிவாங்கிக்கு    நேரில் நன்றி தெரிவித்த பெற்றோர்
நாமக்கல்

நாமக்கல்: உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் 9ம் தேதி

நாமக்கல் மாவட்டத்தில், உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெறும் பகுதிகளில், வரும் 9ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல்: உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் 9ம் தேதி பொதுவிடுமுறை
நாமக்கல்

மழை காலத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும்: மாவட்ட கண்காணிப்பு அலுவலர்

வடகிழக்கு பருவமழை காலத்தில், அனைத்து துறை அதிகாரிகளும் இணைந்து பணியாற்ற வேண்டும் என, நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கேட்டுக்கொண்டார்.

மழை காலத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும்: மாவட்ட கண்காணிப்பு அலுவலர்
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் 80 நாட்டுத் துப்பாக்கிகள் போலீசாரிடம்...

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 80 லைசென்ஸ் இல்லாத நாட்டுத்துப்பாக்கிளை பொதுமக்கள் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக, எஸ்.பி. சரோஜ்குமார் தாக்கூர்...

நாமக்கல் மாவட்டத்தில் 80 நாட்டுத் துப்பாக்கிகள்   போலீசாரிடம் ஒப்படைப்பு
நாமக்கல்

டாஸ்மாக் விற்பனையாளர் கொலையை கண்டித்து நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடை விற்பனையாளர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நாமக்கல்லில் அனைத்து டாஸ்மாக் தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்...

டாஸ்மாக் விற்பனையாளர் கொலையை கண்டித்து நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்

நாமக்கல்லில் பருத்தி ஏலம்: ரூ.21 லட்சம் மதிப்பில் விற்பனை

நாமக்கல் வேளாண்மை கூட்டுறவு சொசைட்டியில் ரூ. 21 லட்சம் மதிப்பிலான பருத்தி ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது.

நாமக்கல்லில் பருத்தி ஏலம்: ரூ.21 லட்சம் மதிப்பில் விற்பனை
நாமக்கல்

வளையப்பட்டியில் உழவர் சந்தை அமைக்க கலெக்டருக்கு விவசாயிகள் கோரிக்கை

வளையப்பட்டி பகுதியில் உழவர் சந்தை அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட கலெக்டருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வளையப்பட்டியில் உழவர் சந்தை அமைக்க  கலெக்டருக்கு விவசாயிகள் கோரிக்கை
இராசிபுரம்

கேஸ் விலை உயர்வை கண்டித்து இராசிபுரத்தில் விறகு சுமந்து போராட்டம்

சமையல் கேஸ் விலை உயர்வைக் கண்டித்து, இராசிபுரத்தில்பெண்கள் விறகு சுமக்கும் போராட்டத்தில் ஈடுபட்டடனர்.

கேஸ் விலை உயர்வை கண்டித்து இராசிபுரத்தில் விறகு சுமந்து போராட்டம்