You Searched For "#தமிழகஅரசியல்"
அரசியல்
மே 28ல் சென்னையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
திமுக மாவட்ட செயலாளர்களின் கூட்டம், வரும் 28 ஆம் தேதி, சென்னையில் நடைபெறும் எறு, அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
அரசியல்
திமுக கூட்டணிக்கு காங்கிரஸ் 'டாடா' ?முரண்பாடு என அழகிரி ஒப்புதல்
பேரறிவாளன் விவகாரத்தில் திமுக - காங்கிரஸ் இடையே கருத்து மோதல் வெடித்து வரும் நிலையில், இரு கட்சிகளுக்கும் இடையே, பல்வேறு முரண்பாடுகள் உள்ளதாக, தமிழக...
அரசியல்
ஆளுநர் ரவி திடீரென டெல்லி பயணம்: அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, திடீர் பயணமாக இன்று காலை டெல்லி செல்கிறார். இது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அரசியல்
முதல்முறையாக திமுகவுக்கு எதிராக விசிக வாய்ஸ்: கூட்டணிக்குள் உரசல்?
கூட்டணி கட்சி என்பதற்காக திமுக செய்யும் அனைத்தையும் ஏற்றுக் கொள்ளbமுடியாது என்று, முதல்முறையாக விசிக கருத்து தெரிவித்துள்ளது. இது, திமுக கூட்டணி...
தமிழ்நாடு
பாஜகவில் இணையும் திமுக எம்.பி திருச்சி சிவாவின் மகன்
திமுகவில் வாரிசு அரசியல் அதிகம் இருப்பதால் பாஜகவில் இணைய உள்ளதாக திருச்சி சிவாவின் மகன் சூர்யா குற்றச்சாட்டு
அவினாசி
யானை பலம் வந்துளள்து: அவினாசியில் வி.கே. சசிகலா பேச்சு
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், சாமி தரிசனம் செய்த வி.கே.சசிகலா, தனக்கு யானை பலம் வந்துள்ளது என்றார்.
நாகர்கோவில்
குமரியில் திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்
குமரியில் அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகியவர்கள் தங்களை திமுகவில் இணைந்த கொண்டனர்.
அரசியல்
எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்ய தயாரா? பாஜகவுக்கு அதிமுக சவால்
அதிமுக பாஜக இடையே, வார்த்தைப்போர் தொடங்கிவிட்டது; எம்.எல்.ஏ. பதவிகளை பாஜக ராஜினாமா செய்யத் தயாரா என்று அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.
அரசியல்
அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எடப்பாடி புகார்: அமைச்சர் எ.வ.வேலு
அரசியல் காழ்ப்புணர்ச்சியால், தமிழக அரசு மீது, எடப்பாடி பழனிச்சாமி புகார் தெரிவிப்பதாக, பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ. வேலு தெரிவித்தார்.
புதுக்கோட்டை
தோல்வியடைந்தவர்கள் புலம்புவார்கள்:பிரசாரத்தில் திருநாவுக்கரசர் பேச்சு
தேர்தலில் தோல்வியுற்றவர்கள் புலம்புவது சகஜம்தான் என்று, காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் பேசினார்.
காரைக்குடி
தமிழகத்தில் கொலை, கொள்ளை அதிகரித்துள்ளது: கார்த்தி சிதம்பரம் கவலை
தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெறும் கொலை சம்பவங்கள் அதிர்ச்சி அளிப்பதாக, காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கே வெற்றி : தளவாய் சுந்தரம் கணிப்பு
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அமோகமாக வெற்றி பெறும் என்று, அக்கட்சி அமைப்பு செயலாளர் தளவாய் சுந்தரம் தெரிவித்தார்.