You Searched For "#ஊழியர்கள்"
தஞ்சாவூர்
நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படியை வழங்கக்கோரி அரசு ஊழியர்கள்...
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும்.
சேலம் மாநகர்
சேலம்: மறுசீரமைப்பை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு கிராம வங்கி ஊழியர்கள்...
கிராம வங்கிகள் மறுசீரமைப்பு திட்டத்தை கைவிட வலியுறுத்தி, சேலத்தில் தமிழ்நாடு கிராம வங்கி ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
சேலம் மாநகர்
3 போஸ்ட் ஆபீஸ் மூடப்பட்டதை கண்டித்து சேலத்தில் ஊழியர்கள் போராட்டம்
சேலத்தில், 3 அஞ்சல் அலுவலகங்கள் மூடப்பட்டதை கண்டித்து, தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு, ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எழும்பூர்
டாஸ்மாக் கடைகள் திறப்பு தள்ளி போக வாய்ப்பு? சோகத்தில் குடிமகன்கள்
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்கும் முன்பு மது வகைகள் மூடப்பட்ட நாளில் தணிக்கை செய்யப்பட்டபடி சரியாக இருக்கின்றனவா என்று சரி பார்த்த பின்னரே...
திருத்துறைப்பூண்டி
அங்கன்வாடி ஊழியர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்: அரசுக்கு...
அங்கன்வாடி ஊழியர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர்
திருவாரூர் மாவட்டத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் டோக்கன் வழங்கும் பணியில்...
திருவாரூர் மாவட்டத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
குமாரபாளையம்
பள்ளிபாளையம் ரேஷன் கடையில் குவிந்த மக்கள்: காற்றில் பறந்த சமூக...
ஒரே இடத்தில் டோக்கன் வழங்கபட்டதாலும் பொதுமக்கள் அதிகம் கூடியதாலும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
குமாரபாளையம்
பள்ளிபாளையத்தில் ரேஷன் பொருள் டோக்கன் வாங்க குவிந்த மக்கள்
ஒரே நேரத்தில் ரேஷன் பொருள் டோக்கன் பெற மக்கள் குவிந்ததால் விநியோகம் செய்ய முடியாமல் ஊழியர்கள் தவித்தனர்
தஞ்சாவூர்
தஞ்சை மாநகராட்சியில் வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டோரை கண்காணிக்கும்...
தஞ்சை மாநகராட்சியில் வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்ட தொற்றாளர்களை கண்காணிக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
சேலம் மாநகர்
மயானங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு முக கவசங்களை வழங்கிய சமூக...
கொரோனா பேரிடர் காலத்தில் மயானங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ரூபாய் ஒன்றரை லட்சம் மதிப்பிலான முக கவசங்களை சேலத்தில் சமூக ஆர்வலர்கள் வழங்கினர்.
திருப்பெரும்புதூர்
ஸ்ரீபெரும்புதூர்: தடுப்பூசி செலுத்த வந்தார்களா !! கொரோனாவை பரப்ப...
ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலை ஊழியர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமில் சமூக இடைவெளியை மறந்து கூட்டமாக நின்றதால் பீதி ஏற்பட்டது.
பாளையங்கோட்டை
நெல்லை- போக்குவரத்துக் கழக ஊழியர்கள், குடும்பத்தினருக்கு சிறப்பு...
நெல்லை போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது