/* */

அங்கன்வாடி ஊழியர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்: அரசுக்கு கோரிக்கை

அங்கன்வாடி ஊழியர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

அங்கன்வாடி ஊழியர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்: அரசுக்கு கோரிக்கை
X

திருத்துறைபூண்டி ஒன்றிய பெருந்தலைவர் பாஸ்கரிடம்  அங்கன்வாடி ஊழியர்களையும் முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று கோரி மனு அளித்தனர்.

திருத்துறைப்பூண்டியில் 108 மையங்களில் 97 அங்கன்வாடி பணியாளர்கள் பணிபுரிகின்றனர் இவர்கள் கொரானா ஊரடங்கு காலத்தில் வீடு வீடாகச் சென்று முட்டை அரிசி பருப்பு இணை உணவு என அனைத்தையும் வீட்டிற்கே சென்று வழங்கியுள்ளனர்

மேலும் ஒவ்வொரு வீடாகச் சென்று ஆக்சிசன் அளவு உடல் வெப்ப பரிசோதனை எடுப்பது என இந்த கொரானா காலத்தில் தாங்கள் சிறப்பாக பணியாற்றி உள்ளதாகவும் தங்களை அரசு பணியாளர்களாக நியமித்து காலமுறை ஊதியம் வழங்கி தங்களை முன் களபணியாளர்களாக அறிவித்து முன்கள பணியாளர்களுக்கான சலுகை வழங்க வலியுறுத்தியும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ள அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர்

திருத்துறைபூண்டி ஒன்றிய பெருந்தலைவர் பாஸ்கரிடம் அரசுக்கு இந்த கோரிக்கையை கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக கோரிக்கை மனு வழங்கினர்

Updated On: 12 Jun 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காலை எழுந்ததும்... வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்ற 10 உணவுகள்
  2. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  3. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  4. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!
  5. குமாரபாளையம்
    சக்திமயில் இன்ஸ்டிடியூட் சார்பில் தேசிய தடுப்பூசி தின நிகழ்வு
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் எப்போதுமே ‘ஆசிர்வதிக்கப்பட்டவராக இருங்கள்’
  7. தமிழ்நாடு
    மக்களவைத் தேர்தல் 2024; எத்தனை வேட்பு மனுக்கள் ஏற்பு! எத்தனை...
  8. லைஃப்ஸ்டைல்
    ஆராரோ ஆரிராரோ - தாலாட்டு பாடல் கேட்ட ஞாபகம் இப்பவும் இருக்குதா?
  9. தொழில்நுட்பம்
    இனி மொபைல் மூலமாகவே கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம்..!
  10. இந்தியா
    இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய