You Searched For "#அரசு"
புதுக்கோட்டை
அரசு மற்றும் தனியார் பேருந்துகள்: மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு, தனியார் பேருந்துகளில் கொரோனா வழிகாட்டு விதிமுறைகள் பின்பற்றப் படுவதில்லை என புகார்
கன்னியாகுமரி
ரூ. 3 கோடி ரூபாய் செலவில் தூர்வாரப்படும் மீன்பிடி துறைமுகம்
கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் துறைமுகத்தில் ரூ 3 கோடி ரூபாய் செலவில் தூர்வாரப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர்
நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படியை வழங்கக்கோரி அரசு ஊழியர்கள்...
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும்.
கன்னியாகுமரி
அரசு எங்களுக்கு துரோகம் செய்கிறது, ரிட்டயர்டு போலீசார் வேதனை
பண பலன்கள் கிடைக்க விடாமல் செய்து, அரசு எங்களுக்கு துரோகம் செய்கிறது என ரிட்டயர்டு போலீசார் வேதனை தெரிவித்தனர்.
நாகர்கோவில்
தமிழக அரசின் திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி
தமிழக அரசின் திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி நாகர்கோவிலில் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
சென்னை
அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு விண்ணப்பிக்க இணையதள முகவரி, அமைச்சர்...
அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு விண்ணப்பிக்க இணையதள முகவரியை உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி வெளியிட்டார்.
சென்னை
அதிமுக ஆட்சியில் பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் :...
அதிமுக ஆட்சியில் பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் தெரிவித்தார்.
ராணிப்பேட்டை
வாழ்வாதாரமிழந்து தவிக்கும் தையல் தொழிலாளர்கள்: தீர்வு காண அரசுக்கு...
கொரோனா ஊரடங்கால் கடந்த ஒரு ஆண்டாக வேலையில்லாமல் திண்டாடி வரும் தையல் தொழிலாளர்கள், தீர்வுகாண அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்
பூந்தமல்லி
பூந்தமல்லி நீதிமன்றம் அருகே அரசுப் பேருந்தின் டயர் வெடித்து விபத்து,...
பூந்தமல்லி நீதிமன்றம் அருகே அரசுப் பேருந்தின் டயர் வெடித்து நடந்த விபத்தில் ஓட்டுனர் படுகாயம் அடைந்தார்.
கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பண்டி அருகே அரசு பஸ்சில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது, 4 கிலோ...
கும்மிடிப்பூண்டி அருகே அரசு பஸ்சில் கஞ்சா கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பூண்டி அரசு அலுவலகங்களில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு
கும்மிடிப்பூண்டியில் அரசு அலுவலகங்களில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தஞ்சாவூர்
தஞ்சையில் 21 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் மோப்ப நாய் உடல்...
தஞ்சையில் 21 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் மோப்ப நாயின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.