/* */

கும்மிடிப்பண்டி அருகே அரசு பஸ்சில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது, 4 கிலோ கஞ்சா பறிமுதல்

கும்மிடிப்பூண்டி அருகே அரசு பஸ்சில் கஞ்சா கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

கும்மிடிப்பண்டி அருகே அரசு பஸ்சில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது, 4 கிலோ கஞ்சா பறிமுதல்
X

பைல் படம்

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்து ஒன்றை சோதனை செய்ததில் இருவரிடம் 4 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது.

பின்பு அவர்களை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் கும்மிடிப்பூண்டியில் பரபரப்பு.

Updated On: 22 Jun 2021 5:55 PM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  2. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...
  3. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  4. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  5. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  6. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  7. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  8. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  9. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  10. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?