You Searched For "#Tamilnadu Police"
திருவண்ணாமலை
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிப்பவர்கள்...
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு காவல்துறை பெரும் பங்கு வகிக்கிறது என அமைச்சர் வேலு கூறினார்.

தமிழ்நாடு
143 இரண்டாம் நிலைக் காவலர்களுக்கு முதல்வர் பணிநியமன ஆணைகள் வழங்கல்
143 இரண்டாம் நிலைக் காவலர்களுக்கு பணிநியமன ஆணைகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

கோயம்புத்தூர்
கோவை சரக டிஐஜி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
dig vijayakumar suicide: கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு
தமிழ்நாடு காவல் துறையில் 621 சப் இன்ஸ்பெக்டர் ஆட்சேர்ப்பு அறிவிப்பு
TNUSRB Recruitment: தமிழ்நாடு காவல் துறையில் 621 சப் இன்ஸ்பெக்டர் காலிப் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு
ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு கடும் கட்டுப்பாடு விதித்த காவல்துறை
தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு காவல்துறை கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

சங்கரன்கோவில்
‘‘புகாரை வாங்க மாட்டேன்; என்னிடம் கொடுக்காதீங்க’’ இன்ஸ்பெக்டரின்...
சங்கரன்கோவில் அருகே கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மலையில் எறி போராட்டம் நடத்த முடிவு செய்ததால் பரபரப்பு நிலவியது.

காஞ்சிபுரம்
உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு காக்கும் காவல் நண்பர்கள் ரூ 13.14...
தமிழ்நாடு காவல்துறை 1997- 2 அணி காக்கும் காவல் நண்பர்கள் குழுவினர் தங்களுடன் பயிற்சி பெற்ற காவலர்கள் திடீர் மரணம் ஏற்பட்டால் அவர்கள் குடும்பத்திற்கு...

திருவில்லிபுத்தூர்
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது: டிஜிபி சைலேந்திர பாபு
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை எதுவும் இல்லை என செய்தியாளர்கள் சந்திப்பில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார்.

திருவண்ணாமலை
சிறப்பான முறையில் பணியாற்றிய போலீசாருக்கு டிஜிபி பாராட்டு
சிறப்பான முறையில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு டி.ஐ.ஜி.பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

தமிழ்நாடு
சாதனை படைத்த தமிழ்நாடு காவல்துறை வீரர்கள் மு.க. ஸ்டாலினை சந்தித்து...
அகில இந்திய காவல் திறனாய்வுப் போட்டியில் சாதனை படைத்த தமிழ்நாடு காவல்துறை வீரர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப்...

தமிழ்நாடு
காவல்துறை அதிகாரிகளாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணை
ஏஎஸ்பி., எஸ்ஐ., பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார்.

காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் காவலர்கள் தேர்வு: 787 பேர் பங்கேற்பு
காவல்துறை , தீயணைப்பு , சிறைத்துறை ஆகிய துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான தேர்வில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 787 பேர் பங்கேற்கின்றனர்.
