/* */

You Searched For "#sea"

இராமநாதபுரம்

பாக்ஜலசந்தி கடல் உள்வாங்கியது: மன்னார் வளைகுடாவில் கடல் சீற்றம்

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், தோணித்தரவை, மண்டபம், ஓலைக்குடா, உள்ளிட்ட பாக்ஜலசந்தி கடல் பகுதிகளில் கடல் உள்வாங்கியது.

பாக்ஜலசந்தி கடல் உள்வாங்கியது: மன்னார் வளைகுடாவில் கடல் சீற்றம்
ராதாபுரம்

கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு தமிழக சபாநாயகர் ஆறுதல்

பெருமனல் கிராமத்தில் பாறையில் சிக்கி உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு இன்று நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு தமிழக சபாநாயகர் ஆறுதல்
திருவாடாணை

கடலில் தத்தளித்த மீனவர்கள் 4 பேரை மீட்ட சக மீனவர்கள்

கடலில் தத்தளித்த நம்புதாளை மீனவர்கள் 4 பேரை மீட்க கடலோர காவல் படை வராததால் சக மீனவர்களே பத்திரமாக மீட்டனர்.

கடலில் தத்தளித்த மீனவர்கள் 4 பேரை  மீட்ட சக மீனவர்கள்
முதுகுளத்தூர்

இராமநாதபுரம் அருகே படகில் இருந்து தவறி கடலில் விழுந்த பாஜக நிர்வாகி...

உச்சிப்புளி அருகே நண்பர்களுடன் கடலுக்குச் சென்ற பாஜக நிர்வாகி படகில் இருந்து தவறி விழுந்து பலியானார்.

இராமநாதபுரம் அருகே படகில் இருந்து தவறி கடலில்  விழுந்த பாஜக நிர்வாகி பலி
முதுகுளத்தூர்

மன்னார் வளைகுடா கடல்பகுதியில் இந்தியகடற்படை வைஸ் அட்மிரல் ஜெனரல்

மன்னார் வளைகுடா கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பு குறித்து ஹெலிகாப்டரில் இந்திய கடற்படை வைஸ் அட்மிரல் ஜெனரல் ஆய்வு செய்தார்.

மன்னார் வளைகுடா கடல்பகுதியில் இந்தியகடற்படை வைஸ் அட்மிரல் ஜெனரல் ஆய்வு
இராமநாதபுரம்

இந்திய கடல்சார் மீன்வள மசோதாவுக்கு எதிர்ப்பு: ஏஐடியுசி மீனவ அமைப்பினர்...

மத்திய அரசுக்கு எதிராகவும், டீசல் விலை உயர்வை கண்டித்தும், பாராளுமன்றத்தில் கொண்டு வர உள்ள மசோதவை நிறைவேற்ற கூடாது என வலியுறுத்தி மீனவர்கள் கடலில்...

இந்திய கடல்சார் மீன்வள மசோதாவுக்கு எதிர்ப்பு: ஏஐடியுசி மீனவ அமைப்பினர் கடலில் இறங்கி போராட்டம்
இராமநாதபுரம்

மத்திய அரசைக்கண்டித்து இராமேஸ்வரம் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்

இந்திய கடல்சார் மீன்வள மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இராமேஸ்வரம் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்.

மத்திய அரசைக்கண்டித்து  இராமேஸ்வரம் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்
இராமநாதபுரம்

மன்னார் வளைகுடா பகுதியில் துர்நாற்றத்துடன் காணப்படும் கடல்பகுதி

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் துர்நாற்றத்துடன் கடல் நுரையாக காணப்படுவதால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

மன்னார் வளைகுடா பகுதியில் துர்நாற்றத்துடன்  காணப்படும் கடல்பகுதி
அறந்தாங்கி

அறந்தாங்கி: கடலில் மிதந்த 23 கிலோ கஞ்சா-சுங்கத்துறை அதிகாரிகள்

அறந்தாங்கி அருகே கடலில் மிதந்த 23 கிலோ கஞ்சா பொட்டலங்கள் குறித்து சுங்கதுறைஅ திகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அறந்தாங்கி: கடலில் மிதந்த 23 கிலோ கஞ்சா-சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை
திருவாடாணை

அடையாளம் தெரியாத ஆண் சடலம் கடலில் மிதப்பு

இராமநாதபுரம் மாவட்டம் எஸ்பி பட்டினம் கடற்கரை அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் கடலில் மிதந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி...

அடையாளம் தெரியாத ஆண் சடலம் கடலில் மிதப்பு