/* */

தனுஷ்கோடி - கடலில் மிதந்த மர்ம பெட்டி..

ஒரு வேளை அதுவா இருக்குமோ - உளவுத்துறை விசாரணை.

HIGHLIGHTS

தனுஷ்கோடி - கடலில் மிதந்த மர்ம பெட்டி..
X

தனுஷ்கோடி அருகே கடலில் கரை ஒதுங்கிய மிதவை பெட்டி குறித்து உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு போதை பொருட்கள் மற்றும் சமையல் பொருட்கள் கடத்தல் சம்பவம், அந்நிய நபர்கள் ஊருடுவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது,

இதனை கண்காணிக்க தமிழக கடலோர காவல் குழும போலீசார் மற்றும் தனிபிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர், இந்த நிலையில் இன்று காலை தனுஷ்கோடி அருகே உள்ள தெற்கு கடற்கரை இரட்டை தாழை எதிரே உள்ள கடலில் 5 அடி நீளம் 3 அடி அகலம் 2 அடி உயரம் அளவு உள்ள சிகப்பு நிற மிதவை பெட்டி ஒன்று ஒதுங்கி உள்ளது,

அந்த பகுதியில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் இந்த பகுதியில் மிதவை ஒன்று கரை ஒதுங்கி இருப்பதாக தனிப்பரிவு காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர், அதனை தொடர்ந்து அங்கு சென்ற தனிபிரிவு காவல் துறை இந்த மிதவையில் அந்நிய நபர்கள் யாரேனும் ஊருடுவி உள்ளார்களா, அல்லது இங்கிருந்து இலங்கைக்கு செல்வதற்காக செல்ல இருந்தார்களா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 18 May 2021 8:07 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...