/* */

இராமநாதபுரம் அருகே படகில் இருந்து தவறி கடலில் விழுந்த பாஜக நிர்வாகி பலி

உச்சிப்புளி அருகே நண்பர்களுடன் கடலுக்குச் சென்ற பாஜக நிர்வாகி படகில் இருந்து தவறி விழுந்து பலியானார்.

HIGHLIGHTS

இராமநாதபுரம் அருகே படகில் இருந்து தவறி கடலில்  விழுந்த பாஜக நிர்வாகி பலி
X

உச்சிப்புளி அருகே நண்பர்களுடன் கடலுக்குச் சென்ற பாஜக நிர்வாகி படகில் இருந்து தவறி விழுந்து பலியானார்.

இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே புதுநகரத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மகன் தயாநிதி (32). எம்பிஏ பட்டதாரி. பாஜக நிர்வாகியான இவர் நேற்று முன் இரவு இவர் தனது நண்பர்களுடன் உச்சிப்புளி அருகே அலைகாத்தான்வலசை கடல் பகுதியில் இருந்து படகில் கடலுக்கு சென்றார். படகில் இருந்தவாறு சிறுநீர் கழிக்க முயன்றார்.

அப்போது நிலைதடுமாறி கடலில் தவறி விழுந்தார். அவருடன் சென்ற நண்பர்கள் அவரை துரிதமாக மீட்டு உச்சிப்புளி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர் தெரிவித்தனர். இது குறித்து தமிழக கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 5 Sep 2021 2:25 PM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...