/* */

You Searched For "#newyear"

கடையநல்லூர்

புத்தாண்டை முன்னிட்டு பண்பொழி கோவிலில் குவிந்த பக்தர்களால்...

திருமலை பன்பொழி குமாரசாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் தரிசனம் செய்வதால் போக்குவரத்து நெரிசல்.

புத்தாண்டை முன்னிட்டு பண்பொழி கோவிலில் குவிந்த பக்தர்களால் போக்குவரத்து நெரிசல்
பழநி

பழனி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்

புத்தாண்டை முன்னிட்டு பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

பழனி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று இரவு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை

நாமக்கல் மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இன்று இரவு கொண்ட்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக எஸ்.பி., தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று இரவு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை
தமிழ்நாடு

புத்தாண்டில் வெறிச்சோடிய கன்னியாகுமரி கடற்கரை

புத்தாண்டு தினத்தையொட்டி கன்னியாகுமரி கடற்கரை சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடியது.பொதுவாக புத்தாண்டு என்றாலே கன்னியாகுமரி மாவட்டம் களைகட்டும்....

புத்தாண்டில் வெறிச்சோடிய கன்னியாகுமரி கடற்கரை
தமிழ்நாடு

ஐந்து லட்சம் ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு அலங்காரம்

கும்பகோணம் அருகே திருபுவனத்தில் ஆங்கில புத்தாண்டையொட்டி பாதாள மாரியம்மனுக்கு ரூ 5 லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்...

ஐந்து லட்சம் ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு அலங்காரம்
உலகம்

வடகொரிய மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அதிபர்

வடகொரிய மக்களுக்கு அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.உலகம் முழுவதும் 2021 புத்தாண்டு தினத்தையொட்டி கொண்டாட்டங்கள்...

வடகொரிய மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அதிபர்
தமிழ்நாடு

தடையை மீறி கடற்கரையில் திரண்ட பொதுமக்கள்!

புத்தாண்டையொட்டி பூம்புகார் கடற்கரையில் தடையை மீறி பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.உலகம் முழுவதும் இன்று ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு...

தடையை மீறி கடற்கரையில் திரண்ட பொதுமக்கள்!
பழநி

பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம்

பழனி முருகன் கோயிலில் 2021 ஆங்கிலப்புத்தாண்டை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான...

பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம்