/* */

காவல்துறையினர் கொண்டாடிய புத்தாண்டு

புத்தாண்டையொட்டி, காவல் துறையினர் நள்ளிரவில் கேக் வெட்டி, கொண்டாடினர்.

HIGHLIGHTS

காவல்துறையினர் கொண்டாடிய புத்தாண்டு
X

அவிநாசி காவல்துறையினர் கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாடினர்.

திருப்பூர் மாவட்டம், அவினாசி புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், அவிநாசி போலீசார், புத்தாண்டை வரவேற்கும் விதமாக, நள்ளிரவு, 12:00 மணிக்கு 'கேக்' வெட்டி, புத்தாண்டை வரவேற்றனர். காவல் துறை துணை கண்காணிப்பாளர் பவுல்ராஜ், கேக் வெட்டி, பிற அதிகாரிகள், காவலர்கள் மற்றும் அங்கிருந்த ஆட்டோ ஓட்டுனர்கள் சாலையில் பயணித்த பஸ், லாரி உள்ளிட்ட வாகன ஓட்டுனர்களுக்கு வழங்கினர். பின், விபத்தில்லாமல் வாகனம் ஓட்ட வேண்டும் என்பது தொடர்பான சாலை விதிகளையும் அறிவிப்பாக வெளியிட்டனர்.

Updated On: 1 Jan 2022 11:45 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு, மகளிர் குழுவினருக்கு ஊக்கத்தொகை...
  2. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  3. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  4. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  5. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
  8. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்
  9. கோவை மாநகர்
    திமுகவிற்கு எதிராக பேசியதால் போலீஸ் மூலம் பழிவாங்குகின்றனர்; சவுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!