You Searched For "#leopard"
அவினாசி
திருப்பூர் பகுதிக்கு இடம் மாறியதா சிறுத்தை? தீவிர கண்காணிப்பு
அவினாசி அருகே, சோளம் தோட்டத்தில் பதுங்கியிருந்த சிறுத்தை, திருப்பூருக்குள் நுழைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
வால்பாறை
கூண்டில் சிக்கிய சிறுத்தை அடர் வனப்பகுதியில் விடுவிப்பு
குடோனில் கடந்த 5 நாட்களாக தஞ்சம் புகுந்திருந்த சிறுத்தை நேற்று நள்ளிரவு கூண்டில் சிக்கியது.
தொண்டாமுத்தூர்
கோவை அருகே 5 நாட்களுக்குப்பின் வனத்துறையின் கூண்டில் சிக்கிய சிறுத்தை
குனியமுத்தூர் பகுதியில் உள்ள குடோனில் பதுங்கியிருந்த மூன்று வயது மதிக்கதக்க ஆண் சிறுத்தை சிக்கியது.
தொண்டாமுத்தூர்
கோவையில் கூண்டு வரை வந்தும் சிக்காத சிறுத்தை: போராடும் வனத்துறை
கோவையில், கடந்த இரு மாதங்களாக பொதுமக்களை மூன்று வயதுடைய ஆண் சிறுத்தை அச்சுறுத்தி வருகிறது.
ஈரோடு
ஆசனூர் அருகே மாட்டுத்தொழுவத்தில் பெண் சிறுத்தை குட்டி: பொதுமக்கள்...
ஆசனூர் மாட்டுத்தொழுவத்தில் பெண் சிறுத்தை குட்டி படுத்திருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஈரோடு மாநகரம்
தாளவாடி அருகே அட்டகாசம் செய்த சிறுத்தை வனத்துறை வைத்த கூண்டில்...
சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே கல்குவாரியில் சுற்றித் திரிந்த சிறுத்தை வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது.
ஈரோடு
சத்தியமங்கலம்: பசுக் கன்றை கடித்து கொன்ற சிறுத்தை புலி
சத்தியமங்கலம் அருகே புளியங்கோம்பையில் சிறுத்தைப்புலி பசுக் கன்றை கடித்து கொன்றது.
கன்னியாகுமரி
குமரி: சிறுத்தை புலி நடமாட்டத்தால் வெறிச்சாேடிய முக்கடல் அணை பூங்கா
குமரியில் ஒன்றரை கோடி ரூபாய் செலவிட்டு சிறுத்தை புலி நடமாட்டத்தால் வெறிச்சாேடி காணப்படும் முக்கடல் அணை.
ஈரோடு
சிறுத்தை நடமாட்டம் என சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டு வதந்தி: சைபர்...
ஈரோடு 46 புதூரில் சிறுத்தை நடமாட்டம் என வீடியோ வெளியிட்டு வதந்தி பரவியது யார் என சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை.
குன்னூர்
குன்னூரில் டீ கடைக்குள் புகுந்த சிறுத்தை குட்டியால் பரபரப்பு
சிறுத்தை குட்டியை மீட்ட தீயணைப்பு துறையினர் வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.
தொண்டாமுத்தூர்
கோவை குடியிருப்புக்குள் சிறுத்தை நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்
கோவை குடியிருப்புக்குள் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் சிறுத்தை உலா வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கூடலூர்
பந்தலூரில் சிறுத்தை நடமாட்டம் மக்கள் அச்சம்
தொடர்ந்து சிறுத்தை நடமாட்டம் இருந்து வரும் நிலையில் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.