/* */

சத்தியமங்கலம்: பசுக் கன்றை கடித்து கொன்ற சிறுத்தை புலி

சத்தியமங்கலம் அருகே புளியங்கோம்பையில் சிறுத்தைப்புலி பசுக் கன்றை கடித்து கொன்றது.

HIGHLIGHTS

சத்தியமங்கலம்: பசுக் கன்றை கடித்து கொன்ற சிறுத்தை புலி
X

சிறுத்தை தாக்கி பலியான பசுக் கன்று. 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே புளியங்கோம்பையை சேர்ந்தவர் கூளைமுத்தான். இவருக்கு சொந்தமான தோட்டத்து மாட்டுத்தொழுவத்தில் பசுக் கன்று இறந்து கிடந்தது. இதுகுறித்து, சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அங்கு, வந்த வனத்துறையினர், கால் தடத்தினை, ஆய்வு செய்ததில் சிறுத்தை புலி கடித்து பசுக் கன்று இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து, அப்பகுதி விவசாயிகள் சிறுத்தை புலியினை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் அப்பகுதி விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

Updated On: 30 Dec 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    சாய்பாபாவின் காலமற்ற ஞானம் - ஒரு வழிகாட்டும் ஒளி!
  2. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
  3. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  4. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  5. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  7. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  8. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே: சிறந்த 50 தமிழ் மேற்கோள்கள்!
  9. லைஃப்ஸ்டைல்
    நாமெல்லாம் மாஸ்.... தெரிஞ்சிக்கோங்க பாஸ்..!
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் நிழற் பந்தல் அமைப்பு