/* */

கூண்டில் சிக்கிய சிறுத்தை அடர் வனப்பகுதியில் விடுவிப்பு

குடோனில் கடந்த 5 நாட்களாக தஞ்சம் புகுந்திருந்த சிறுத்தை நேற்று நள்ளிரவு கூண்டில் சிக்கியது.

HIGHLIGHTS

கூண்டில் சிக்கிய சிறுத்தை அடர் வனப்பகுதியில் விடுவிப்பு
X

விடுவிக்கப்பட்ட சிறுத்தை.

கோவை குனியமுத்தூர் அருகே பாழடைந்த குடோனில் கடந்த 5 நாட்களாக தஞ்சம் புகுந்திருந்த சிறுத்தை நேற்று நள்ளிரவு கூண்டில் சிக்கியது. பிடிப்பட்ட சிறுத்தை பொள்ளாச்சி அடுத்த டாப்சிலிப் அடர் வனப்பகுதியில் விடப்பட்டது. மேலும் வனத்துறையினரின் நுட்பமான முடிவால் சிசிடிவி காமிரா காட்சிகளின் உதவியின் படி கூண்டுக்குள் நுழைந்து சிறுத்தையை லாவகமாக பிடித்தனர். கூண்டு வைத்து ஐந்து நாட்கள் ஆகியும் வனத்துறைக்கு போக்கு காண்பித்து வந்த சிறுத்தையை நிதனமாக காத்திருந்து பிடித்தனர். மேலும் பிடிப்பட்ட சிறுத்தை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்த பின்னர், உணவாக கோழி இறைச்சி வைக்கப்பட்டு இன்று நண்பகல் அடர் வனப்பகுதியில் விடப்பட்டது. நகருக்குள் புகுந்த சிறுத்தையை பாதுகாப்பாக பிடித்த வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு பாரட்டுகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

Updated On: 22 Jan 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    சித்தோடு ஸ்ரீ வாசவி கல்லூரியில் 57-வது ஆண்டு விழா கொண்டாட்டம்
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 100 சதவீத வாக்குபதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு...
  3. உத்திரமேரூர்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 15 வேட்பு மனுக்கள் ஏற்பு
  4. காஞ்சிபுரம்
    சின்னம் பெறுவதில் சில கட்சிகளுக்கு சிக்கல் ஏன்? ஜி.கே. வாசன் விளக்கம்
  5. டாக்டர் சார்
    கோடையை குளிர்விக்கும் சப்ஜா..! சத்துகளின் .களஞ்சியம்.!
  6. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை லோக்சபா தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பாதுகாப்பு
  7. செய்யாறு
    செய்யாறு அருகே கல்குவாரிகள் மீது நடவடிக்கை கோரி பொதுமக்கள் சாலை
  8. நாமக்கல்
    மோகனூர் சோதனைச் சாவடியில் தேர்தல் போலீஸ் பார்வையாளர் திடீர் ஆய்வு
  9. நாமக்கல்
    லோக்சபா தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு...
  10. ஆன்மீகம்
    பிறப்பு ஜாதகம் எப்படி எழுதறாங்க தெரியுமா..?