/* */

You Searched For "#dmdk"

காஞ்சிபுரம்

பிரசாரத்திற்கு சொன்ன டைமுக்கு வராத பிரேமலதா! பொதுமக்கள் அவதி

காஞ்சிபுரத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் அதிமுகவை ஆதரித்து காலை 10 மணிக்கு பிரச்சாரம் மேற்கொள்வார் எனக் கூறிய நிலையில் 12 மணிக்கு கடும் வெயிலில்...

பிரசாரத்திற்கு  சொன்ன டைமுக்கு வராத பிரேமலதா! பொதுமக்கள் அவதி
போளூர்

ஆரணி மக்களவைத் தொகுதியில் தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் வாக்கு

சிப்காட் விரிவாக்க விவகாரத்தில் நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்,தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.

ஆரணி மக்களவைத் தொகுதியில் தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் வாக்கு சேகரிப்பு
விருதுநகர்

விருதுநகரில் விஜயகாந்த் மகன் போட்டி! தலைவர்களுக்கு சிக்கல்

விஜயபிரபாகரன் போட்டியிடும் விருதுநகர் தொகுதியில் பிரசாரம் செய்வதில், முக்கிய தலைவர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.

விருதுநகரில் விஜயகாந்த் மகன் போட்டி! தலைவர்களுக்கு சிக்கல்
குமாரபாளையம்

எல்லா முன்னாளும் இந்நாளாக மாறும் நிலை விரைவில் வரும்: பிரேமலதா பேச்சு

குமாரபாளையத்தில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து தே.மு.தி.க. பொதுச்செயலர் பிரேமலதா பேசினார்.

எல்லா முன்னாளும் இந்நாளாக மாறும் நிலை விரைவில் வரும்: பிரேமலதா பேச்சு
அரசியல்

பா.ம.க.,வின் கையில் மாயச்சாவி : பா.ஜ.க.,வுடன் கைகுலுக்குகிறது..!

தமிழகத்தில் பா.ஜ.க., அ.தி.மு.க., கட்சிகளின் நிலைப்பாட்டினை தீர்மானிக்கும் மாயச்சாவி பா.ம.க., கையில் உள்ளது.

பா.ம.க.,வின் கையில் மாயச்சாவி :  பா.ஜ.க.,வுடன் கைகுலுக்குகிறது..!
தர்மபுரி

தி.மு.க. ஆட்சிக்கு வரும் போதெல்லாம் வன்முறை அதிகரிக்கும் என்பது...

பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு கலாசாரம் நடைபெற்று வருகிறது. டாஸ்மாக் கடைகளை நிறைய திறந்து வைத்து போதை பழக்கம் தமிழகத்தில் அதிகரித்து...

தி.மு.க. ஆட்சிக்கு வரும் போதெல்லாம் வன்முறை அதிகரிக்கும் என்பது வரலாறு: பிரேமலதா விஜயகாந்த்
கோவில்பட்டி

கோவில்பட்டி வட்டாட்சியர் முன்பு ரேஷன் அரிசியை கொட்டி தேமுதிகவினர்...

கோவில்பட்டியில் ரேஷனில் சீராக பொருட்கள் வழங்க வலியுறுத்தி வட்டாட்சியர் முன்பு ரேஷன் அரிசியை கொட்டி தேமுதிகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி வட்டாட்சியர் முன்பு ரேஷன் அரிசியை கொட்டி தேமுதிகவினர் போராட்டம்
ஈரோடு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரி தேமுதிக மனு

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்ய கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் தேமுதிக மனு அளித்துள்ளது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரி தேமுதிக மனு
ஈரோடு

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; தேமுதிக தனித்து போட்டி

ஈரோடு கிழக்குத் தொகுதியில் தேமுதிக தனித்து போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; தேமுதிக தனித்து போட்டி
தமிழ்நாடு

நலம் பெற வேண்டிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி: விஜயகாந்த்

விஜயகாந்த் விரைவில் பூரண நலம்பெற வேண்டிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் அக்கட்சி சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது

நலம் பெற வேண்டிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி: விஜயகாந்த்
தமிழ்நாடு

பட்டணப் பிரவேசத்துக்கு விதிக்கப்பட்ட தடையை திரும்ப பெற விஜயகாந்த்...

தருமபுரம் ஆதீனம் மடத்தில் பட்டணப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை திரும்ப பெற வேண்டும் என விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்

பட்டணப் பிரவேசத்துக்கு விதிக்கப்பட்ட தடையை திரும்ப பெற விஜயகாந்த் வலியுறுத்தல்