/* */

You Searched For "Corona."

பெருந்தொற்று

தமிழகத்தில் இன்று புதியதாக 56 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று புதியதாக, 56 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று புதியதாக 56 பேருக்கு கொரோனா பாதிப்பு
பெருந்தொற்று

ஆப்ரிக்காவில் இருந்து தமிழகம் வந்தவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தமிழகத்தில், கடந்த 24 மணி நேரத்தில், 36 பேருக்கு பெருந்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆப்ரிக்காவில் இருந்து தமிழகம் வந்தவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
திருப்பத்தூர், சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்

நாலுகோட்டை ஊராட்சியில், நடைபெற்ற 28-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமினை, மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்
தமிழ்நாடு

ஊரடங்கை அமல்படுத்த வாய்ப்பில்லை -மருத்துவத்துறை செயலாளர்

தமிழகத்தில் தற்போதைய சூழலில் ஊரடங்கு அமல்படுத்துவதற்கான வாய்ப்பில்லை -மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி.

ஊரடங்கை அமல்படுத்த வாய்ப்பில்லை -மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
குமாரபாளையம்

கொரோனா அறிவிப்பால் மீண்டும் எதிர்ப்பு சக்தி பானங்களை விரும்பி பருகும்...

தமிழக அரசின் கொரோனா அறிவிப்பால் மீண்டும் எதிர்ப்பு சக்தி பானங்களை பொதுமக்கள் விரும்பி பருகி வருகின்றனர்.

கொரோனா அறிவிப்பால் மீண்டும் எதிர்ப்பு சக்தி பானங்களை விரும்பி பருகும் பொதுமக்கள்
பெருந்தொற்று

அதிகரிக்கும் கொரோனா: தமிழகத்தில் மாஸ்க் அணியாவிட்டால் இனி அபராதம்

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் கொரோனா: தமிழகத்தில் மாஸ்க் அணியாவிட்டால் இனி அபராதம்
ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் நேற்று புதிதாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நேற்று 2 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று புதிதாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு