/* */

கொரோனா அறிவிப்பால் மீண்டும் எதிர்ப்பு சக்தி பானங்களை விரும்பி பருகும் பொதுமக்கள்

தமிழக அரசின் கொரோனா அறிவிப்பால் மீண்டும் எதிர்ப்பு சக்தி பானங்களை பொதுமக்கள் விரும்பி பருகி வருகின்றனர்.

HIGHLIGHTS

கொரோனா அறிவிப்பால் மீண்டும் எதிர்ப்பு சக்தி பானங்களை விரும்பி பருகும் பொதுமக்கள்
X

எதிர்ப்பு சக்தி பானங்களை விரும்பி பருகி வரும் பொதுமக்கள்.

கொரோனா பரவி வருவதாகவும், பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயம் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து பொதுமக்கள் எதிர்ப்பு சக்தி கொடுக்கும் முருங்கைகீரை, முடக்கத்தான் கீரை, துளசி, அகத்திகீரை, உளுத்தங்கஞ்சி, அருகம்புல்சாறு உள்ளிட்ட பானங்களை விரும்பி பருகி வருகின்றனர்.

இது போன்ற பானங்களை ஏரளமானோர் அருந்தி வருவதால், கத்தேரி பிரிவு, கவுரி தியேட்டர் பஸ் நிறுத்தம், பள்ளிபாளையம் பிரிவு, ஆனங்கூர் பிரிவு, காவேரி நகர், போலீஸ் ஸ்டேஷன் பகுதி, 3 காவேரி பாலங்கள் உள்ளிட்ட நகரின் பல இடங்களில் இது போன்ற கடைகள் அதிகரித்து வருகிறது.

Updated On: 23 April 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உண்மை உறவுகளுக்குள் ஊடலும் இருக்கும்..!?
  2. கல்வி
    பெறும் முன்னரே சுதந்திர பள்ளு பாடிய உணர்ச்சிக்கவி பாரதி..!
  3. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  4. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  5. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  6. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  7. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  8. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  9. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  10. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது