You Searched For "#heavyrain"
மதுரை
மதுரையில் இடி-மின்னலுடன் கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மதுரை மாவட்டத்தில் பகலில் வெயில் கொளுத்திய நிலையில், மாலையில் இடி - மின்னலுடன் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது.

குமாரபாளையம்
குமாரபாளையத்தில் மின் கம்பி அறுந்து விழுந்து இருசக்கர வாகனம் விபத்து
குமாரபாளையத்தில் மழை, பலத்த காற்றினால் அறுந்து விழுந்த மின் கம்பியால் டூவீலர் விபத்து ஏற்பட்டது.

நாமக்கல்
நாமக்கல்லில் பலத்த காற்றுடன் கனமழை: மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து...
நாமக்கல்லில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால், பல இடங்களில், மரங்கள் வேரோடு சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாத்தூர்
சிவகாசி வட்டாரத்தில் சாரல் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இன்று திடீர் சாரல்மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

தமிழ்நாடு
தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை: 5 நாட்களுக்கான வானிலை 'அப்டேட்'
தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு
10 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை- சென்னை வானிலை மையம்
தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குமாரபாளையம்
குமாரபாளையத்தில் 2 மணி நேரம் பெய்த கன மழையால் மக்கள் மகிழ்ச்சி
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் 2 மணி நேரம் பெய்த கன மழையால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

ஆரணி
திருவண்ணாமலை மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழை: வீடு இடிந்து 2 பேர்...
திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகபட்சமாக போளூரில் 64.8 மில்லி மீட்டர் மழை பதிவானது.

கலசப்பாக்கம்
கலசப்பாக்கத்தில் மழையால் பயிர்கள் சேதம்: நிவாரணம் வழங்க விவசாயிகள்...
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாமக்கல்
அக்னி நட்சத்திரம் துவங்கியதும் பலத்த மழை: நாமக்கல் பகுதியில் கூல்...
அக்னி நட்சத்திரம் துவங்கியதும், நாமக்கல் பகுதியில் பலத்த மழையால் வெப்பம் தனிந்து கூல் கிளைமேட் நிலவியது.

திருநெல்வேலி
அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் நெல்லையில் இடி மின்னலுடன் பலத்த...
அக்னி நட்சத்திரம் இன்று தொடங்கிய நிலையில் நெல்லை மாநகர பகுதிகளில் பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

பென்னாகரம்
தர்மபுரி மாவட்டத்தில் சூறை காற்றுடன் மழை: இருவர் பலி
பென்னாகரம் அருகே இன்று மாலை பலத்த காற்றால் மாடியில் இருந்து வீசப்பட்ட தொழிலாளி உயிரிழந்தார்.
