/* */

அரியலூர் மாவட்டத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்த கனமழை

அரியலூர் மாவட்டத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்த கனமழை
X

அரியலூர் மாவட்டத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கன மழை கொட்டி தீர்த்தது.

அரியலூர் மாவட்டம் அரியலூர், திருமானூர், செந்துறை சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு சில நாட்களாகவே மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. இன்று காலை முதல் வெயில் வாட்டி வந்த நிலையில். மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது.

இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.மேலும் வாகன ஓட்டிகள் சாலையில் தேங்கிய மழை நீரால் வாகனத்தை இயக்கமுடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

தற்பொழுது சம்பா நடவு பணிகள் நடைபெற்று வருவதால் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.மாவட்டத்தின் பலப்பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

Updated On: 1 Aug 2022 2:49 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு
  2. நாமக்கல்
    சைபர் கிரைம் குற்றவாகளிடம் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எஸ்.பி...
  3. திருவண்ணாமலை
    இன்று முதல் இயக்கப்படவிருந்த திருவண்ணாமலை சென்னை ரயில் திடீர் ரத்து
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. வீடியோ
    Mamtha-வை கலங்கடித்த வீரமங்கை! யார் இந்த Rekha Patra? #SandeshKali...
  6. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  7. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்
  8. குமாரபாளையம்
    குரு பெயர்ச்சி யாக பூஜை வழிபாடு
  9. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  10. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!