You Searched For "#CoronaRelief"
நாமக்கல்
நாமக்கல்லில் சிவாஜிகணேசன் நினைவு நாளில் கலைஞர்களுக்கு கொரோனா நிவாரண...
நடிகர் சிவாஜிகணேசனின் நினைவு நாளை முன்னிட்டு நாமக்கல்லில் இசைக் கலைஞர்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.
நாமக்கல்
கொரோனா பாதித்த குடும்பத்திற்கு ஸ்மைல் திட்டத்தில் கடன் உதவி
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஸ்மைல் திட்டத்தில் மானிய உதவியுடன் கடன் வழங்கப்படும்.
ஈரோடு மாநகரம்
ஈரோட்டில் கொரோனாவால் செய்தியாளர் மரணம் : உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை
ஈரோட்டில் கொரோனாவால் உயிரிழந்த செய்தியாளர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மாவட்ட பத்திரிகையாளர் நல சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
செய்யூர்
செய்யூர் அருகே மணமை பகுதியில் சிங்கிள் டீச்சர் ஸ்கூல் சார்பில் நிவாரண...
செய்யூர் அருகே மணமை பகுதியில் சிங்கிள் டீச்சர் ஸ்கூல் சார்பில் ஏழைகளுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
நாமக்கல்
நாமக்கல்: வெளிமாநில தொழிலாளர்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கிய...
நாமக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை, அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.
சங்கரன்கோவில்
மலைவாழ் மக்களுக்கு கொரோனா நிவாரண உதவி: அரசு கலைக்கல்லூரி முதல்வர்...
வாசுதேவநல்லூர் மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள மலைவாழ் மக்களுக்கு கொரோனா நிவாரண தொகுப்பினை வனச்சரகர் தலைமையில் அரசு கலைக் கல்லூரி முதல்வர்...
சேந்தமங்கலம்
சேந்தமங்கலத்தில் கொரோனா நிவாரண உதவி - எம்எல்ஏ பொன்னுசாமி வழங்கினார்
சேந்தமங்கலத்தில், நலிவடைந்த ஓவியக்கலைஞர்களுக்கு கொரோனா நிவாரண உதவிகளை எம்எல்ஏ பொன்னுசாமி வழங்கினார்.
திருவொற்றியூர்
நடிகர்கள் பிரசாந்த், தியாகராஜன் 10 லட்சம் ரூபாய் கொரோனா நிதி
தமிழக முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர்கள் பிரசாந்த், தியாகராஜன் ஆகியோர் ரூ.10 லட்சம் வழங்கினர்.
ஆலங்குளம்
சோலைசேரியில் 800 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவி
சோலைசேரியில் 800 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவி வழங்கப்பட்டது.
திருப்போரூர்
திருக்கழுக்குன்றத்தில் கோவில் அர்ச்சகர்களுக்கு உதவித் தொகை
திருக்கழுக்குன்றத்தில் கோவில் அர்ச்சகர்களுக்கு 4000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டது
கும்பகோணம்
கும்பகோணத்தில் அர்ச்சகர்களுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி
கும்பகோணம் கோவிலில் பணி புரியும் அர்ச்சகர்களுக்கு நிவாரண உதவியை அரசு தலைமை கொறடா கோவி. செழியன் வழங்கினார்
பெரம்பலூர்
வேப்பந்தட்டை ஊராட்சியில் 50 கிராமங்களில் கொரோனா தடுப்பூசி ...
வேப்பந்தட்டை ஊராட்சியில் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் 50 கிராமங்களில் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு செய்யப்பட்டது.