/* */

கும்பகோணத்தில் அர்ச்சகர்களுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி

கும்பகோணம் கோவிலில் பணி புரியும் அர்ச்சகர்களுக்கு நிவாரண உதவியை அரசு தலைமை கொறடா கோவி. செழியன் வழங்கினார்

HIGHLIGHTS

கும்பகோணத்தில் அர்ச்சகர்களுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி
X

கும்பகோணம் கோவிலில் பணி புரியும் அர்ச்சகர்களுக்கு நிவாரண உதவியை அரசு தலைமை கொறடா கோவி. செழியன் வழங்கினார்

மயிலாடுதுறை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மண்டலத்தில் உள்ள 205 திருக்கோயில்களில் ஊதியமின்றி பணியாற்றிவரும் 287 அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் இதர பணியாளர்களுக்கு கொரோனா கால நிவாரண நிதியாக நபர் ஒருவருக்கு ரூ. 4000, 10 கிலோ அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்றது.

அரசு தலைமை கொறடா கோவி. செழியன் பயனாளிகளுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை எம்பி ராமலிங்கம், தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன், மாநில பெற்றோர்-ஆசிரியர் கழக துணைத்தலைவர் கல்யாணசுந்தரம், மயிலாடுதுறை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அசோக்குமார், கும்பகோணம் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இளையராஜா, துறை செயல் அலுவலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்

Updated On: 20 Jun 2021 7:22 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    உலகளவில் கொரோனா தடுப்பூசியைத் திரும்பப் பெறும் அஸ்ட்ராஜெனகா
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் காய்கறி இன்றைய விலை
  3. திருவண்ணாமலை
    பிளஸ் 2 தேர்வில் 92 சதவீதம் தேர்ச்சி , ஆசிரியர்கள் கௌரவிப்பு
  4. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு, மகளிர் குழுவினருக்கு ஊக்கத்தொகை...
  5. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  6. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  7. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  8. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது