You Searched For "#Corona2ndWave"
அண்ணா நகர்
கொரோனா உயிரிழப்புக்கு டாட்டா காட்டிய சென்னை, பொதுமக்கள் மகிழ்ச்சி
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்ற செய்தி பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணா நகர்
சென்னையில் இன்று புதிதாக 174 பேருக்கு கொரோனா தொற்று
சென்னையில் இன்று புதிதாக 174 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது.
கோயம்புத்தூர்
கோவை மாநகராட்சியில் நாளையும் தடுப்பூசி முகாம் நடைபெறாது
தட்டுப்பாடு தொடர்வதால், கோவை மாநகராட்சியில் நாளையும் தடுப்பூசி முகாம் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சேப்பாக்கம்
கொரோனா இறப்பு சான்றிதழ் உறுதி செய்ய வேண்டும், தமிழக அரசுக்கு...
கொரோனாவால் இறப்போரின் குடும்பத்தினர் நிவாரணம் பெறுவதற்கான உரிய இறப்பு சான்றிதழ் தருவதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம்...
அண்ணா நகர்
சென்னையில் இன்று முதல் தடுப்பூசி முகாம்கள் : மாநகராட்சி நிர்வாகம்...
சென்னையில் மூன்று நாட்களுக்கு பிறகு தடுப்பூசி மையங்கள் இன்று முதல் செயல்படும் என்றும், பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் எனவும், சென்னை...
குமாரபாளையம்
முன்களப் பணியாளர்களுக்கு பள்ளிபாளையம் திமுகவினர் மதிய உணவு வழங்கல்
முன்கள பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இன்று பள்ளிபாளையம் காவல் துறை மற்றும் மருத்துவ துறையினருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது
சேப்பாக்கம்
ஒரு வழியா பதில் கிடைச்சாச்சு : பிளஸ் 2 மாணவர்கள் மகிழ்ச்சி தேர்வு...
பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்ட தமிழக அரசின் அறிவிப்பு ஒரு வழியாக பதில் கிடைத்துவிட்டது என்று மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தியாகராய நகர்
நடிகர் வெங்கட் சுபா கொரோனா தொற்றால் உயிரிழப்பு
திரைப்படங்களிலும் சின்னத்திரை சீரியல்களிலும் பிரபலமான நடிகர் வெங்கட்சுபா கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சினிமா துறையில்...
மதுரை
மதுரையில் பெருகி வரும் மனிதநேயம்
கொரானா காலத்திலும் மனிதநேயத்துடன் சாலைகளில் சுற்றிதிரியும் நாய் மாடு உட்பட விலங்குகளுக்கு உணவளித்துவரும் மதுரை வாழ் ராஜஸ்தானி.
திருப்பத்தூர்
கொரோனா சிகிச்சைக்கு ஆயுஷ் மருத்துவக்கல்லூரிகள்: பரிசீலிக்க கோரிக்கை
தமிழகத்தில் கொரோனா நோயாளிகளை காக்கும் பணியில் ஆயுஷ் மருத்துவக்கல்லூரிகளை பயன்படுத்திக் கொள்ள அரசு முன்வரவேண்டும்
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கொரோனோ
விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
திருமயம்
பொன்னமராவதி - காரையூரில் 30 பேருக்கு கொரோனா: பொதுமக்கள் அச்சம்!
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி மற்றும் காரையூரில் 30 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.