/* */

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கொரோனோ

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

HIGHLIGHTS

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கொரோனோ
X

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

கொரோனா தொற்று தமிழகத்தில் அதி தீவிரமாக பரவி வருகிறது. இதில் போலீசாரும் சிக்கிக்கொள்கின்றனர். அந்த வரிசையில் தற்போது விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாளுக்கு கொரனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில் கொரோனோ உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர் தற்போது மதுரை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

#instanews #tamilnadu #Corono to #Virudhunagar #District #Police #இன்ஸ்டாநியூஸ் #தமிழ்நாடு #கொரோனோ #Superintendent_of_police #விருதுநகர் #காவல்துறை #police #coronapositive #coronavirus #coronaaffect #CoronaSpread #Corona2ndWave #covid #covid-19

Updated On: 17 May 2021 5:54 AM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  3. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  4. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  5. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  6. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  8. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  9. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  10. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!