/* */

மதுரையில் பெருகி வரும் மனிதநேயம்

கொரானா காலத்திலும் மனிதநேயத்துடன் சாலைகளில் சுற்றிதிரியும் நாய் மாடு உட்பட விலங்குகளுக்கு உணவளித்துவரும் மதுரை வாழ் ராஜஸ்தானி.

HIGHLIGHTS

மதுரையில் பெருகி வரும் மனிதநேயம்
X

உலகையே துயரத்துக்குள்ளாக்கிய கொரானா வைரஸ் பொருளாதார ரீதியிலும் உடல் மனதளவிலும் பெரும்பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. அதிலும் , கொரானா 2-வது அலை பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கொரானா 2-வது அலை காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் மனிதர்கள் உட்பட சாலைகளில் ஆதரவற்று சுற்றிதிரியும் நாய் மாடு உள்ளிட்ட விலங்குகள் உணவில்லாமல் தவித்து வருகின்றன.

அந்தவகையில் மனிதர்கள் கஷ்டப்படுகிற இந்த நேரத்திலும் மனிதநேயத்துடன் விளையாட்டு சாதனங்கள் விற்பனை செய்துவரும் மதுரையில் வாழும் ராஜஸ்தானை சேர்ந்த பெருகுமார் ஜெயின் என்பவர் தினமும் பால் வாழைப்பழம் உள்ளிட்ட உணவுகளை, தினசரி மதுரையில் வழங்கிவருகிறார்.

கொரானா முதலாவது அலை ஏற்பட்ட தாக்கத்திலிருந்து இன்றுவரை விலங்குகளுக்கு உணவளித்துவரும் இவரின் மனிதநேய செயலுக்கு பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பாராட்டும் நன்றியும் தெரிவித்து வருகின்றனர்.

Updated On: 22 May 2021 4:25 PM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...