/* */

மாஸ்க் போடலயா? காட்டுங்க அபராதம்

சிவகங்கையில் காரோண விழிப்புணர்வுக்காக மாஸ்க் போடாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

HIGHLIGHTS

மாஸ்க் போடலயா? காட்டுங்க அபராதம்
X

சிவகங்கையில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மாஸ்க் விழிப்புணர்வு சோதனை 4வது நாளாக நடைபெற்றது.

சிவகங்கை நகர பகுதிகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மாஸ்க் அணியாதவர்களுக்கு சிவகங்கை கலெக்டர் மதுசூதன ரெட்டி அறிவுறுத்தலின் பேரில் நகராட்சி ஆணையாளர் ஐயப்பன் தலைமையில் குழு ஒன்று அமைத்து அனைத்து கடைகள் மற்றும் வெளியே வரும் போது மாஸ்க் அணியாதவர்களிடம் கொரோனா வின் தாக்கத்தைப் பற்றியும் அதிலிருந்து எவ்வாறு நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றும் விளக்கங்களை கூறியும் மாஸ்க் அணியாதவர்களுக்கு ரூபாய் 200 அபராதம் விதித்தும் தொடர்ந்து 4 நாட்களாக சோதனை நடத்தி வருகிறார்கள். மேலும் மாஸ்க் அணியாமல் சென்றவர்களுக்கு 16 ,800 ரூபாயும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தியவர்களுக்கு 2,000 ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டு இதுவரை வசூல் செய்யப்பட்டுள்ளது.

Updated On: 23 March 2021 4:35 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!