/* */

பணியின்போது மரணமடைந்த காவலர் குடும்பத்துக்கு நிதியுதவி

விருதுநகர் மாவட்டத்தில் பணியிலிருந்தபோது மரணமடைந்த காவலர் குடும்பத்துக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது

HIGHLIGHTS

பணியின்போது  மரணமடைந்த  காவலர் குடும்பத்துக்கு நிதியுதவி
X

2011ம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்தவர்கள் ஏற்படுத்தியுள்ள காக்கி உதவும் கரங்கள் என்ற அமைப்பின் மூலம் திரட்டப்பட்ட நிதி ரூ.24   லட்சத்தை மாவட்ட எஸ்பி மனோகரன் வழங்கினார்

திருவில்லிபுத்தூரில் பணியின்போது உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு, 24 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மல்லி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தவர் முத்துக்குமார். இவர் கடந்த 29.11.2021ல் பணியில் இருந்தபோது மாரடைப்பால் உயிரிழந்தார். 2011ம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்தவர்கள் ஏற்படுத்தியுள்ள காக்கி உதவும் கரங்கள் என்ற அமைப்பின் மூலம், பணியின்போது உயிரிழந்த காவலர் முத்துக்குமாரின் குடும்பத்திற்கு நிதி திரட்டப்பட்டது. திரட்டப்பட்ட 24 லட்சம் நிதியை காசோலையாக, முத்துக்குமாரின் மனைவி மற்றும் பெற்றோரிடம், விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் வழங்கினார்.

Updated On: 29 March 2022 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  3. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  5. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  6. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  7. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  8. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  9. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  10. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்