/* */

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மா.கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 200க்கும் மேற்பட்டோர் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகதில் மனு கொடுக்கும் போராட்டம்.

HIGHLIGHTS

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மா.கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்
X

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகதில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

பட்டா, முதியோர் பென்ஷன் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 200க்கும் மேற்பட்டோர் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகதில் மனு கொடுக்கும் போராட்டம்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக குடியிருக்க வீடு வழங்க வேண்டும், குடிமனை பட்டா வழங்க வேண்டும், 60 வயதான அனைவருக்கும் முதியோர் பென்ஷன் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை வட்டாட்சியரிடம் வழங்கினர்.

Updated On: 24 Nov 2021 12:20 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!
  2. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  3. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  4. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  5. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  6. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  9. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  10. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...