/* */

விருதுநகரில் வரும் 26 -ல் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் தகவல்

கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்

HIGHLIGHTS

விருதுநகரில்  வரும் 26  -ல் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் தகவல்
X

 விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி

விருதுநகர் மாவட்டத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 26ம் தேதி (வெள்ளிக் கிழமை) நடைபெற உள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி வெளியிட்ட தகவல்: விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. மாவட்டத்தின் அனைத்து பகுதி விவசாயிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 25 Aug 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  3. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  4. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  5. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  6. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  7. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  8. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்