/* */

விருதுநகர் மாவட்டத்துக்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தொடர் மழையால் விருதுநகர் மாவட்டத்தில், நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

HIGHLIGHTS

விருதுநகர் மாவட்டத்துக்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
X

மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி

விருதுநகர் மாவட்டத்தில் இன்று பிற்பகலில் இருந்து பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. விருதுநகர், திருச்சுழி, அருப்புக்கோட்டை, சிவகாசி, சாத்தூர், திருவில்லிபுத்தூர், ராஜபாளையம் உட்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

மழை காரணமாக, மாலை நேரத்தில் பள்ளி, கல்லூரிகளில் இருந்து வீடுகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வேலை முடிந்து வீடுகளுக்கு செல்பவர்களும் பெரும் சிரமம் அடைந்தனர். தொடர்ந்து மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இதனால் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை, வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்படுவதாக, மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Updated On: 25 Nov 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அழகான புள்ளிமானே, உனக்காக அழுதேனே! - உறவுகளின் வலிகள் மேற்கோள்கள்
  2. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  3. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. லைஃப்ஸ்டைல்
    கண்களின் மொழி: ஒரு தமிழ்ப் பார்வை!
  5. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  8. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு
  9. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்