/* */

விருதுநகர் அருகே சூரனூர் சிவன் ஆலய வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா

காரியாபட்டி ஜனசக்தி பவுண்டேஷன் மற்றும் பசுமை பாரதம் அறக்கட்டளை சார்பாக மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது

HIGHLIGHTS

விருதுநகர் அருகே சூரனூர் சிவன் ஆலய வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா
X

காரியாபட்டி அருகே சூரனூர் சிவன்கோயிலில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஜனசக்தி பவுண்டேஷன் மற்றும் பசுமை பாரதம் அறக்கட்டளை சார்பாக மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி, காரியாபட்டி சூரனூர் சிவன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், ஊராட்சி மன்றத் தலைவர் ராதிகா சிவக்குமார், பசும்பொன் தேசிய கழக தலைவர் ஜோதி முத்துராமலிங்கம் ஆகியோர் தலைமை வகித்தனர்.

மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். கோவில் அர்ச்சகர் செல்லமணி, ஜனசக்தி பவுண்டேசன் நிறுவனர் சிவக்குமார், பசுமை பாரதம் அறக்கட்டளை நிர்வாகி பொன்ராம், தலைமை ஆசிரியர் கண்ணன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் முத்துராமலிங்கம், ஆத்மா குழு தலைவர் கந்தசாமி, உலக்குடி ராமச்சந்திரன், ஆவியூர் சுப்பிரமணி, பிச்சை, சக்திவேல், வீரராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 28 Nov 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    'யாரையும் நம்பாதே' - புகழ்பெற்ற பொன்மொழிகளின் ஆழமான பொருள்
  2. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  4. வீடியோ
    தலையை பாத்துட்டேன் அதுவே போதும்🥺..! #dhoni #msdhoni #csk #chepauk...
  5. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  7. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  8. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  9. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  10. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு