/* */

அதிநவீன தோள்பட்டை கேமராவுடன் வலம் வரும் காவல் சார்பு ஆய்வாளர்கள்

அதிநவீன தோள்பட்டை கேமராவுடன் வலம் வரும் காவல் சார்பு ஆய்வாளர்கள்.

HIGHLIGHTS

அதிநவீன தோள்பட்டை கேமராவுடன் வலம் வரும் காவல் சார்பு ஆய்வாளர்கள்
X

விருதுநகர் மாவட்டம் காவல்துறை கண்காணிப்பாளர் மனோகர் அருப்புக்கோட்டை நகர் காவல் சார்பு ஆய்வாளர் களுக்கு குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிக்க அதிநவீன தோள்பட்டை கேமராவை வழங்கியுள்ளார். இந்த அதிநவீன தோள்பட்டை கேமராவுடன் அருப்புக்கோட்டை காவல் சார்பு ஆய்வாளர்கள் கேமராவை மாட்டிக் கொண்டு வலம் வருகின்றனர். இந்த அதிநவீன கேமரா மூலம் திருடர்களை விரைவில் படம் எடுக்கவும் குற்றச் சம்பவங்களை உடனடியாக கண்டுபிடிக்கவும் ஏதுவாக இருப்பதாக அருப்புக்கோட்டை நகர் காவல் ஆய்வாளர் பாலமுருகன் கூறினார்.

Updated On: 27 Aug 2021 5:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தீயவன் என்று அறிந்தால் ஒதுங்கிவிடு..!
  2. ஈரோடு
    ஈரோட்டில் இன்று 107.6 டிகிரி வெயில் பதிவு
  3. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  4. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...
  5. உலகம்
    ஆஸ்திரேலிய நாட்டின் கடற்கரையில் நூற்றுக்கணக்கில் ஒதுங்கிய...
  6. இந்தியா
    ஜார்கண்ட் இடைத்தேர்தலில் ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரன் போட்டி
  7. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  8. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  9. கோவை மாநகர்
    விபத்தில் மரணமடைந்த பாஜக நிர்வாகி ; வானதி சீனிவாசன் அஞ்சலி
  10. வானிலை
    தமிழகத்தில் சுட்டெரிக்கும் கோடை வெயிலை சமாளிப்பது எப்படி? இதோ சில...