/* */

காரியாபட்டியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு போலீஸார் அறிவுரை

ஸ்சில் பயணம் செய்வது தொடர்பாக பள்ளி மாணவர்களிடையே போலீஸார் ஆலோசனைகள் வழங்கினர்

HIGHLIGHTS

காரியாபட்டியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு போலீஸார் அறிவுரை
X

காரியாபட்டி பேருந்து நிலையத்தில் மாணவிகளுக்கு போக்குவரத்து விழிப்புணர்வை ஏற்படுத்திய போலீஸார்

பேருந்தில் பயணம் செய்வது தொடர்பாக பள்ளி மாணவிகளுக்கு போலீஸார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் பஸ்சில் பயணம் செய்வது தொடர்பாக பள்ளி மாணவர்களிடையே ஆலோசனைகள் காரியாபட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அசோக் குமார் வழங்கினார். முன்னதாக காரியாபட்டி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த மாணவிகளிடம் போலீஸார் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Updated On: 2 April 2022 7:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  2. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  3. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  4. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  5. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  6. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  7. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  8. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  9. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  10. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு