/* */

உதவி ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்க விழுப்புரம் எஸ்பி அலுவலகம் உதவி

விழுப்புரம் மாவட்டத்தில் உதவி ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்க உள்ளவர்களுக்கு எஸ்பி அலுவலகம் உதவி செய்கிறது.

HIGHLIGHTS

உதவி ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்க விழுப்புரம் எஸ்பி அலுவலகம் உதவி
X

தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 444 உதவிக் காவல் ஆய்வாளா் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டது. இந்தத் தோ்வுக்கு மாா்ச் 8-ஆம் தேதி முதல் ஏப்ரல் 7-ஆம் தேதி வரை இணையம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

இந்தத் தோ்வுக்கு விண்ணப்பிக்க விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் உதவி மையம் தொடங்கப்பட்டது. இந்த உதவி மையம் நாள்தோறும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். தொழில்நுட்ப உதவி ஆய்வாளா் தலைமையிலான குழுவினா் விண்ணப்பம் செய்வது தொடா்பான சந்தேகங்களுக்கு உதவி செய்வாா்கள்.மேலும், நேரில் வர இயலாதவா்கள் 04146 - 220129 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொண்டும் இணையம் வழியாக விண்ணப்பம் செய்வது குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம் என்று விழுப்புரம் மாவட்டக் காவல் துறை தெரிவித்தது உள்ளது.

Updated On: 11 March 2022 4:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  2. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  5. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. லைஃப்ஸ்டைல்
    ரக்கட் மேற்கோள்கள் தமிழில்...!
  9. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  10. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்