/* */

விழுப்புரம் மாவட்ட ஜே.ஆர்.சி. ஒருங்கிணைப்பாளருக்கு நற்சான்று

JRC in Tamil - விழுப்புரத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஜே.ஆர்.சி .கன்வீருக்கு மாவட்ட ஆட்சியர் மோகன் நற்சான்று வழங்கினார்.

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்ட  ஜே.ஆர்.சி. ஒருங்கிணைப்பாளருக்கு நற்சான்று
X

விழுப்புரம் மாவட்ட ஜேஆர்சி கன்வீனர் பாபு செல்வதுரைக்கு சுதந்திர தினவிழாவில் பாராட்டு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.

JRC in Tamil -ஆகஸ்ட் 15- ந்தேதி நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஜே.ஆர்.சி. மாவட்ட கன்வீனருக்கு நற்சான்றை மாவட்ட ஆட்சியர் மோகன் வழங்கினார்.

விழுப்புரம் மாவட்ட கல்வித்துறையில் நல்லாசிரியர் விருது பெற்று,முட்டத்தூர் ஒய்காப் மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வரும் முனைவர் மா.பாபுசெல்வத்துரை விழுப்புரம் மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பின் மாவட்ட ஜே.ஆர்.சி. கன்வீனராக கொரோனா காலத்திலும் சிறப்பாக பணியாற்றிய இவருக்கு இந்த 75-வது சுதந்திர தின விழாவில் அவரது பணியை பாராட்டி மாவட்ட ஆட்சியர் மோகன் நற்சான்று வழங்கினார். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா, மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி உட்பட பலர் உடனிருந்தனா்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 21 March 2024 10:37 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...
  2. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  3. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  4. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  5. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  8. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  9. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  10. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு