/* */

தடுப்பூசி போடாதவர்களை கண்டறிந்து தடுப்பூசி போடும் பணி

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் கண்டறிந்து தடுப்பூசி போடும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

தடுப்பூசி போடாதவர்களை  கண்டறிந்து தடுப்பூசி போடும் பணி
X

கோலியனூர் பகுதியில் தடுப்பூசி போடுவதன் அவசியத்தை வலியுறுத்திய கலெக்டர் மோகன்

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன, இந்நிலையில் மாவட்டம் முழுவதும் தடுப்பூசி முகாம் நடத்தி தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மாவட்டத்தில் போதிய விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் உள்ளவர்களை வீடு,வீடாக சென்று கண்டறிந்து தடுப்பூசி போடும் பணியை கலெக்டர் மோகன் தொடங்கி வைத்தார்.

கோலியனுர் பகுதியில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடுவதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி இதுவரை தடுப்பூசி போடாத பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கும பணியை தொடங்கி வைத்தார்.

Updated On: 8 Oct 2021 10:08 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  2. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...
  3. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  4. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  5. ஈரோடு
    பிளஸ் 2 பொதுத்தேர்வு: மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த ஈரோடு...
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  9. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  10. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...